50 வயதில் 2-வது கல்யாணம் செய்து கொண்ட ராஜ்கிரண்ணின் மனைவி மகளை யாரும் இதுவரை பார்த்ததுண்டா ?? இதோ ..!!!

Cinema

50 வயதில் 2-வது கல்யாணம் செய்து கொண்ட ராஜ்கிரண்ணின் மனைவி மகளை யாரும் இதுவரை பார்த்ததுண்டா ?? இதோ ..!!!

பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரண் இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.

தனது கம்பீரமான நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்வசப்படுத்தியிருக்கும் ராஜ்கிரன், அன்று மட்டுமின்றி இன்றும் கதாநாயகனாகவும் கலக்கி வருகின்றார்.எளிய குடும்பத்தில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்து, நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.காதற் மொகிதீன் என்ற தனது பெயரை ராஜ்கிரண் என்று மாற்றினார்.

இவர் சுமார் 30 படங்களே நடித்திருந்தாலும், அனைத்து படத்திலும் இவரது நடிப்பு வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.இவர் நாயகனாக நடித்த அரண்மனைக்கிளி,என் ராசாவின் மனசிலே ஆகிய படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் ஹிட்டடித்தது. பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சண்டக்கோழி

படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் தனுஷ் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த பவர் பாண்டி திரைப்படம் அசத்தல் ஹிட்டடித்தது.இவரது முதல் திருமணம் வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த நிலையில், தனது 50 வயதில் ராஜ்கிரண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில்,

இதோ இவர்களது குடும்ப புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *