திருமணம் முடிந்த சில நாட்களிலேயே ந டிகை ஹன்சிகா வீட்டில் நடந்த சோ க நிகழ்வு…! இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்கலையே…!! வெளிவந்த அ தி ர் ச் சி தகவல்…!!!

Cinema

தமிழ் சினிமாவில் கு ட் டி கு ஷ் பூ என செல்லமாக அழைக்கப்பட்டவர் ந டிகை ஹன்சிகா. இவர் குழந்தை நட்சத்திரமாக ஜீ ம் பூ ம் பா என்ற குழந்தைகளுக்கான சீரியலில் நடித்திருந்தார். பின்னர் எங்கேயும் காதல் என்ற படத்தில் ஜெயம்  ரவிக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தினை இயக்குனர் பிரபு தேவா இயக்கியிருந்தார்.

அதன் பின்னர் தனுஷ், விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்துநடித்து முன்னை ந டிகையாக திகழ்ந்து வந்தார் ஹன்சிகா. பின்னர் உடல் எடையை குறைத்து ஸ் லி ம் மா ன ஹன்சிகாவுக்கு தமிழில் பெரிதளவு மா ர் க் கெ ட் இல்லாமல் போனது கடைசியாக இவரது 50 ஆவது படமான மகா படமும் பி ளா ப் ஆனது.

இந்நிலையில் தனது தோழியின் முன்னாள் கணவரை சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் முடித்தார் ஹன்சிகா. திருமணம் முடிந்த கையேடு ஹ னி மூ ன் கூட செல்லாமல் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டாராம் ஹன்சிகா. மேலும் இவர் நடித்து முடித்த 9 படங்கள் இவரது திருமணம் காரணமாக வெளிவராமல் இருக்கிறதாம்.

இந்நிலையில் அவருக்கு மேலுமொரு சோ க மா க ஹன்சிகாவின் சகோததரர் தனது மனைவியை வி வா க ர த் து செய்ய இருப்பதாக கூறியுள்ளாராம். அதோடு மட்டுமல்லாமல் நோ ட் டி சை யு ம் கொடுத்துள்ளாராம்.திருமணமான ஒரே வாரத்தில் இப்படி ஒரு சோ க மா என ரசிகர்கள் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *