நடந்தது இதுதான்… பார்த்திபன் சொன்னது அத்தனையும் பொ ய்…! உண்மையை உடைத்த ந டிகை சீதா…!!!

Cinema

தமிழ் சினிமாவில் 90களில்  முன்னை ந டிகையாக வலம் வந்தவர் ந டிகை சீதா. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் ஆன் பா வ ம் என்றபடம்தான் இந்த படத்திநாய் இயக்குனர் பாண்டிராஜன் இயக்கியிருந்தார். பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்திருந்தார் ந டிகை  சீதா.

இவர் 100 கும் மேற்பட்ட சினிமாவில் மட்டுமல்லாது பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான முதல் படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சீதா. முதல் படத்திலே இருவருக்கும் நெ ரு க் க ம் அதிகமாகி காதலாக மாறியது. பின்னர் 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு இரெண்டு பெண் குழந்தைகள், ஒரு  குழந்தை உள்ளது. பின்னர் இருவரும் கருத்து வே று பா டு காரணமாக 2001 ஆம் ஆண்டு வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர். இலையில் பார்த்திபன் தனது முன்னாள் மனைவி சீதா குறித்து  தகவல்களை தெரிவித்திருந்தார். அதில் அதிக எ தி ர் பா ர் ப் பா ல் தான் இருவருக்கும் வி வா க ர த் து நிகழ்ந்தது, மேலும் சீதா தான் முதலில் என்னிடம் காதலை கூறினார் என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலாக ந டிகை சீதா கணவரிடம் அதிக எதிரிபார்ப்பு இருப்பதில் த வ று என்ன இருக்கிறது. பார்த்திபன் சொன்னது பொ ய், அவர் தான் எண்னிடம் அ டி க் க டி போன் செய்து அந்த மூன்று வார்த்தையை கூறுமாறு சொல்வர், எனக்கும் அவரை பிடித்திருந்ததால் காதலை சொல்லி விட்டேன் என கூறியிருந்தார் ந டிகை சீதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *