பாக்கியலட்சுமி கோபியின் வாழ்க்கையில் இப்படியொரு சோ க மா…? 5 வயதில் அனுபவித்த வே த னை க ளை ப கி ர் ந் த கோபி…!! அ ழு கை யே வந்திரும் போல…???

Cinema

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் ஆரம்பம்  முதல் தற்போது வரைக்குமே சு வா ர ஸ் ய மா க சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் தற்போது ராதிகா பாக்கியாவுக்கு எதிராக ச தி செய்து கொண்டிருக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது கோபி தான் இவரை வைத்து தான் கதையை சு வா ர ஸ் ய மா க கொண்டு செல்கிறார்கள். இவரது உண்மையான பெயர் சதிஷ். இவர் சீரியலில் மட்டுமல்லாது பல திரைப்படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

இந்த பாக்கியலட்சுமி சீரியல் தான் இருக்கு திருப்பு மு னை யா க அமைந்த சீரியலாகும். இந்த சீரியலில் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் ச ம் பா தி த் து விட்டார் சதீஷ். இந்நிலையில் இவரது இளமை கால வாழ்க்கை பற்றிய  ச ம் ப வ ங் க ள் இணையத்தில் ப ர வி கொண்டிருக்கிறது. இவர்  தன் 5  வயதில் தனது தாய், தந்தையரை வி ப த்  தொ ன் றி ல்  இ ழ ந் து ள் ளா ர்.

அதன்பிறகு ஒரு சட்டை, கால்சட்டையுடன் சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு தாய் தந்தையை போல இவரது அத்தை பார்த்து கொண்டுள்ளார்.  பேசத்தெரியாத இவருக்கு அத்தை தான் தமிழ் பேச சொல்லிக்கொடுத்துள்ளார். அவர் மிகசிறந்த பெண்மணி என்று பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் சதீஸ். இதனை அறிந்து  கோபியை முன்பு தி ட் டி ய பலரும் பலரும் இவரை பா ரா ட் டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *