பிரபுதேவாவுக்கு பல கோடிகளை கொடுத்து… அந்த வி ஷ ய ங் க ளை மூடி ம றை த் த நயன்தாரா…! அட பா வ ம் யா விக்னேஷ் சிவன்…!! பு ல ம் பு ம் நெ ட்டிசென்கள்…!!!

Cinema

ந டிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார் அதன் பின்னர் மீண்டும் சரத்குமாருடன் ஜோடி சேர்ந்து தலைமகன் என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர் ரஜினியுடன் நடித்த சந்திரமுகி படம் இவருக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. அதற்குப் பின்னர் பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை என்ற நிலையை அடைந்துள்ளார் நயன்தாரா.

நயன்தாரா சிம்புவுடன் வ ல் ல வ ன் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட நெ ரு க் க த் தி ன் காரணமாக இருவரும் காதலர்களாக இருந்து வந்தார்கள். பின்னர் ஓரிரு வருடங்களில் ம ன ஸ் தா ப ம் காரணமாக இருவரும் பி ரி ந் த ன ர். அதன்பின்னர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை காதலித்து வந்தார் ந டிகை நயன்தாரா இந்த காதல் திருமணம் வரை சென்று பின்னர் இருவரும் பி ரி ந் து விட்டனர்.

பின்னர் விக்னேஷ் சிவனை ஏ ழு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் முடித்தார். நயன்தாரா தற்போது இந்த தம்பதிக்கு வா ட கை தா ய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபு தேவாவுடன் நெ ரு க் க மா க இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவராமல் இருக்க பிரபுதேவாவுக்கு பல கோடிகளை கொடுத்துள்ளாராம் நயன்தாரா. இந்த செய்திகளை இணையத்தில் கண்ட ரசிகர்கள் அட பாவம்பா விக்னேஷ் சிவன் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *