ரயில் நடைமேடைக்கு சி க் கி ய மாணவி..ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் பதிவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்….!

news

ஆந்திர பிரதேசத்தில் ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது த வறி வி ழுந்து ர யிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சி க்கிய மாணவி சி கிச்சை ப லனி ன்றி பரிதா பமாக உ யி ரி ழ ந்தார்.ரயில் நடைமேடைக்கு சி க் கி ய மாணவி..ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் பதிவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்….!

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சசிகலா (20) இவர் நாள்தோறும் தனது ஊரில் இருந்து கல்லூரிக்கு ரயில் மூலம் சென்று வந்துள்ளார் புதன்கிழமை (டிச. 7) விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர்ராயகடா பாசஞ்சர் ரயிலில் பயணித்த மாணவி சசிகலா அதில் இருந்து கீ ழே இ றங்க மு யன்றுள்ளார்.

அப்போது கால் த வறி வி ழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார் மாணவியின் இடுப்பு பகுதி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் மத்தியில் சி க்கிக்கொண்டது, இதனை கவனித்த ரயில்வே பொலிஸார் மற்றும் சக பயணிகள் உ டனடியாக ரயிலை நி  றுத்தினர் பின்னர் இரண்டு மணி நேரம் போ ராடி பிளாட்பாரத்தை உடைத்து மாணவியை மீ ட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், சி கிச்சை ப லனின்றி மாணவி சசிகலா ப ரிதபாமாக உ யி ரிழ ந் தா ர் மா ணவியின் சி றுநீரகப் பைகள் க டுமையாக சே தமடைந்து ர த் த ம் க சிந்துள் ளதாகவும் இதில் உள் உறுப்புகள் பா திக் கப்பட்டு அவர் உ யி ரி ழ ந் த தாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர் மாணவியின் எ திர்பாராத ம ர ண ம் ஆந்திராவில் பெரும் சோ கத்தை  ஏற்படுத் தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *