ஒரு மாதம் கரண்ட் இ ல்லா ததா ல் கிராமத்தில் நடந்த உண்மை ச ம்பவ ம்… வீடியோ பாருங்க இதோ…!!

videos

நம்ம ஊரில் ஒரு மாதத்திற்க்கு கரண்ட் இல்லை அப்படினா மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்  என்று யோசிச்சி பாருங்க. கரண்ட் இல்லையென்றால் நம்ம சொர்க்கத்தை பார்த்த மாதிரி இருக்கும். கலியில் 8 மணிக்கு எழுந்து 11 மணிக்கு வேலைக்கு சென்று சாயங்காலம் 7 மணிக்கு வீடு திரும்புனா யாரையும் பாக்க முடியல.

காரணம் என்னவென்னறால் எல்லாரும் டிவி சீரியல்களில் மூ ழ்கி விட்டார்கள். பக்கத்தில் இருக்கும் மனிதர்கள்கிட்ட பேசுவதே கிடையாது.

இதோ அந்த வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *