இந்த நடிகருடன் நடிக்கும் போது பாதுகாப்பாக உணரும் ஜோதிகா…! சூர்யாவையும் தா ண் டி ய பாதுகாப்பு இந்த நடிகருடனா…?? யார் அந்த நடிகர்னு தெரியுமா…???

Cinema

ந டிகை ஜோதிகா வாலி படத்தில் ந டிகையாக அறிமுகமானவர். அஜித்துடன் ஒரு பாடலுக்கு ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றாலும் ரசிகர்களுக்கு ஜோதிகாவின் கொ லு கொ லு அழகு ரசிகர்களுக்கு பிடித்து போனது. அதன் பின்னர் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் உன்வாசம் படத்தில் முழு கதாநாயகியாக களமிறங்கினார் ஜோதிகா.

அதனை தொடர்ந்து கு ஷி, முகவரி, பே ர ழ க ன், தூ ள், சந்திரமுகி, தெனாலி, டு ம் டு ம் டு ம் போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார். சூர்யாவுடன் மூன்று படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்ததால் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பின்னர் எப்படியோ பல பி ர ச் ச னை க ளு க்  கு பின் இருவீட்டாரையும் சமாதானம் செய்து திருமணம் முடித்தனர்.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபகா காலங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலே பெரும்பாலும் நடித்து வருகிறார் ஜோதிகா. அதோடு மட்டுமல்லாமல் தனது கணவருடன் இனைந்து சிறு ப ட் ஜெ ட் படங்களை தயாரித்தும் வருகிறார் ஜோதிகா. தமிழில் மட்டுமே படங்கள் தயாரித்த இவர்கள் தற்போது பா லி வூ ட் படங்களை தயாரிக்கும் முனைப்பில் மும்பையில் மு கா மி ட் டு ள் ள தா க தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் முன்பு பேட்டியொன்றில் ந டிகை ஜோதிகா கூறிய கருத்து தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது. அதாவது ஒரு சில நடிகர்களுடன் நடிக்கும் போதுதான் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்திருந்தார். அதாவது அப்போது சூர்யா, அஜித், மாதவன் ஆகிய நடிகர்களை குறிப்பிட்டு இவர்களுடன் படங்களில் நடிக்கும் போது பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *