சமந்தாவை திருமணம் செய்வதை தவிர வேற வழியில்ல…! உருக்கமாக பேசிய நாகசைதன்யா…!! அட இது எப்போ நடந்தது..???

Cinema

ந டிகை சமந்தா தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார். பின்னர் சூர்யா விஜய் விஜய் தனுஷ் விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வெகு விரைவிலேயே முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

தமிழ் சினிமாவில் இவரது மா ர் க் கெ ட் உச்சத்தில் இருந்தபோதே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் வி ழு ந் து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்தனர். திருமணத்துக்குப் பின் நான்கு வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் பல்வேறு காரணங்களுக்காக வி வா க ர த் து பெற்று பிரிந்தனர்.

பொதுவாக ந டிகைகள் வி வா க ர த் து பின் சினிமா வாய்ப்புகள் குறைந்து முன்பு சினிமாவில் இருந்த இடமே தெரியாத அளவு சென்றுவிடுகிறார்கள். ஆனால் சமந்தாவுக்கு திருமணத்துக்கு விவாகரத்துக்கு பின்னர் தான் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது என்றே சொல்லலாம் காரணமாக புஷ்பா படத்தில் போட்ட கு த் தா  ட் ட த் தை பலரும் கூறுகிறார்கள். தற்போது ஹா லி வு ட், பா லி வு ட் என பட வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார் சமந்தா.

இடையில் சில மாதங்களுக்கு முன்பு அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் பின்னர் அது சரியாகி வழக்கம் போல இருந்த சமந்தாவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமாகி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு வட்டாரங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன சில வாரங்களுக்கு முன்பு சமந்தாவின் யசோதா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தாவை திருமணம் செய்த்து குறித்து நாகசைத்னயா பே ட்டியின்றில் முன்பு பேசியிருந்தது தற்போது வை ர லா கி வருகிறது. அதில் சுமார் 10 வருடங்களுக்கு முன் ஏ மாய சேசாவே என்ற படத்தின் படப்பிடிப்பின் போது நானும், சமந்தாவும் சந்தித்தோம். பின் 7 ஆண்டுகளாக சமந்தாவை இ ம் ப் ரெ ஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவரை திருமணம் செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை என்றிருந்தார் நாகசைதன்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *