சொத்துகள் கைக்கு வந்தவுடன் வேலையை கா ட்டி ய மகன்கள்… நடு ரோ ட்டு க்கு வந்த தாய்… க ளத் தில் இறங்கிய கலெக்டர்!! செய்ததை பாருங்க…!!

videos

மதுரை மாவட்டம் வண்டி ஊரை சேர்ந்தவங்க தான் 75 வயதான மூ தாட் டி லட்சுமி. இவரின் கணவர் 8 ஆண்டுகளுக்கு முன் இ றந் து விட்டார். இந்த பாட்டிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் கேசவன், இரண்டாவது மகன் பெயர் முருகவேல் இரண்டு மகன்களுக்குமே திருமணம் ஆகி குழந்தை உள்ளது.

லட்சுமிக்கு அண்ணாநகரில் ஒரு இடம் இருக்கு உடனே மகன்கள் இரண்டு பெரும் சொல்லிருக்காங்க அம்மா இந்த இடம் இருக்குல்ல இதை விற்று விடு என்று கூறினார்கள். நீ இருக்கும் போதே விற்று விட்டனா பரவால்ல.

இல்லை என்றால் அண்ணன் தம்பிகளுக்குள்ள பி ரச் சனை வந்து விடும். நீயே இதை விற்று பிரித்து கொடுத்து விடு என்று இருமகன்களும் கூறியுளார்கள். பிறகு என்ன நடந்தது என்று இந்த வீடியோவை பாருங்க…

இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *